நீங்கள் தேடியது "Rescue Effort"

கிணற்றுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரி : 3 பேரில் ஒருவர் மீட்பு
25 Dec 2018 9:57 AM GMT

கிணற்றுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரி : 3 பேரில் ஒருவர் மீட்பு

கோவை மாவட்டம் வீரபாண்டியில் சாலையோர கிணற்றில் டிப்பர் லாரி கவிந்து விபத்து.

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக  மீட்ட தீயணைப்பு வீரர்கள்
2 Dec 2018 10:24 PM GMT

கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் : பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தண்ணீர் கிணற்றில் விழுந்த இளம் பெண் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் உதயகுமார்
3 Nov 2018 10:21 AM GMT

பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை" - அமைச்சர் உதயகுமார்

பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு - பாலசந்திரன்
3 Nov 2018 9:28 AM GMT

"தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு" - பாலசந்திரன்

தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
1 Nov 2018 8:04 AM GMT

"கடந்த காலம் போல் வெள்ள பாதிப்பு ஏற்படாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்
17 Oct 2018 2:54 PM GMT

பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்

மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
7 Oct 2018 12:41 AM GMT

மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மழைக் கால மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
4 Oct 2018 9:51 PM GMT

ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்

ரெட் அலர்ட் அறிவிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்த நாய் - 1 மணி நேரம் போராடி மீட்பு...
30 Aug 2018 3:57 AM GMT

கிணற்றில் தவறி விழுந்த நாய் - 1 மணி நேரம் போராடி மீட்பு...

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.