மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

மழைக் கால மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.
மீட்புப் பணிகளில் அரசுடன் பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
x
வெள்ளத் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மழை வெள்ள சேத கண்காணிப்பு அலுவலரும் சுகாதாரத்துறை செயலருமான ராதாகிருஷ்ணன்  மற்றும் வருவாய்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். மழைக் கால மீட்புப் பணிகளில், அரசுடன், பொதுமக்களும் கைக்கோர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்