கிணற்றுக்குள் கவிழ்ந்த டிப்பர் லாரி : 3 பேரில் ஒருவர் மீட்பு

கோவை மாவட்டம் வீரபாண்டியில் சாலையோர கிணற்றில் டிப்பர் லாரி கவிந்து விபத்து.
x
கோவை மாவட்டம் வீரபாண்டியில், சாலையோர கிணற்றில் கவிழ்ந்த டிப்பர் லாரி மற்றும் அதில் சிக்கியுள்ள 2 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக டிஎஸ்பி மணியுடன் செய்தியாளர் கார்த்திக் நடத்திய உரையாடல்.

Next Story

மேலும் செய்திகள்