ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்

ரெட் அலர்ட் அறிவிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட் : மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் உதயகுமார்
x
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ரெட் அலர்ட் அறிவிப்பு குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்