நீங்கள் தேடியது "orphanage"

ஆதரவற்றோர் காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறல்
12 Aug 2019 7:38 PM GMT

ஆதரவற்றோர் காப்பகத்தில் அரங்கேறிய கொடுமை, சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து சென்று அத்துமீறல்

தனியார் காப்பகத்தில், தங்கி படித்துவந்த 4 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காப்பகத்தின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...
23 July 2019 9:53 AM GMT

சொத்துக்களை பறித்த மகள்கள் - மீட்டு ஒப்படைத்த கோட்டாட்சியர்...

மதுரை அருகே முதியோர் இல்லத்தில் பெற்றோரை விட்டதால் 2 மகளிடமிருந்து சொத்துக்களை மீட்டு வயதான தம்பதியினரிடம் கோட்டாட்சியர் ஒப்படைத்தார்.

ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...
12 July 2019 10:00 AM GMT

ரூ.1.5 கோடி சொத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீதிக்கு அனுப்பிய மகன்...

புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை எழுதி வாங்கிய மகன், பெற்றோரை வீதிக்கு அனுப்பிய பெரும் சோகம் அரங்கேறியுள்ளது.

பழைய துணிகளை வாங்குவது போல ரூ.11 லட்சத்தை சுருட்டிய கும்பல்
16 Jun 2019 9:07 PM GMT

பழைய துணிகளை வாங்குவது போல ரூ.11 லட்சத்தை சுருட்டிய கும்பல்

சென்னையில் ஆதரவற்றவர்கள் முதியோருக்கு பழைய துணிகளை வாங்கிச் செல்வதாக கூறி 11 லட்சம் ரூபாய் திருடிய போலி அறக்கட்டளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆதரவின்றி சுற்றிய மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
4 Jun 2019 7:34 PM GMT

ஆதரவின்றி சுற்றிய மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 70 வயது மூதாட்டியை,முதியோர் இல்லத்தில் சேர்க்க மாவட்ட ஆட்சியர் ரோகினி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்
18 May 2019 4:50 AM GMT

ஈரோடு : அரசு அனுமதி இன்றி செயல்பட்ட முதியோர் இல்லம்

ஈரோடு அருகே அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 10 க்கும் மேற்பட்டோரை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் : அரசு உதவி செய்யுமா?
9 March 2019 9:31 AM GMT

பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகள் : அரசு உதவி செய்யுமா?

மானாமதுரை அருகே தாய், தந்தையை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.