#BREAKING : திருப்பூர் காப்பகத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் - 2 பேர் அதிரடி கைது

x

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்...

தனியார் காப்பக அறங்காவலர் செந்தில்நாதன், வார்டன் கோபி கிருஷ்ணன் கைது..


Next Story

மேலும் செய்திகள்