நீங்கள் தேடியது "loans"

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
10 Sep 2020 9:35 AM GMT

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் - வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
23 April 2019 6:59 PM GMT

"விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்" - வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு 12 மணி நேரம் நிரந்தர மின்சாரம் வழங்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது - இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை
4 Dec 2018 6:50 AM GMT

பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது - இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்கள் சரிவு
4 Dec 2018 3:54 AM GMT

சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்கள் சரிவு

சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வங்கி கடன் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?
14 Sep 2018 4:46 PM GMT

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?

ஆயுத எழுத்து (14/09/2018) - வாராக்கடன் விவகாரம் : யார் மீது குற்றம் ?... சிறப்பு விருந்தினராக - ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ்//முரளி, வலதுசாரி ஆதரவு//கே.டி.ராகவன், பா.ஜ.க

நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை
5 Sep 2018 11:33 AM GMT

நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு
1 Aug 2018 2:49 AM GMT

தமிழகத்தில் தவிர்க்க இயலாத செலவுகள் அதிகரிப்பு- மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவிப்பு

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு தவிர்க்க இயலாத செலவுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அதிகரித்து கொண்டே வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.