நீங்கள் தேடியது "HIV Symptoms"

ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா? - மனித உரிமை ஆணையம் கேள்வி
28 March 2019 4:47 AM GMT

"ரத்தம் பராமரிக்கப்படுவது இல்லையா?" - மனித உரிமை ஆணையம் கேள்வி

முறையாக பராமரிக்கப்படாத ரத்தம் ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் இறந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் விளக்கமளிக்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி குழந்தைகளின் படிப்புக்காக மராத்தான் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக ஓட்டம்
10 March 2019 2:37 AM GMT

ஹெச்.ஐ.வி குழந்தைகளின் படிப்புக்காக மராத்தான் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக ஓட்டம்

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவுக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை
28 Dec 2018 10:20 AM GMT

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை

சாத்தூரை போல் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை - சண்முகசுந்தரம்
27 Dec 2018 11:51 AM GMT

"கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை" - சண்முகசுந்தரம்

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என மதுரை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Dec 2018 8:44 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - ராதாகிருஷ்ணன்
26 Dec 2018 2:03 PM GMT

பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: "பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை" - ராதாகிருஷ்ணன்

அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி
26 Dec 2018 1:54 PM GMT

ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சம்பவம்: சிசுவுக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க முடியுமா..?
26 Dec 2018 10:04 AM GMT

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சம்பவம்: சிசுவுக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க முடியுமா..?

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
26 Dec 2018 8:03 AM GMT

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்

ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்
26 Dec 2018 7:18 AM GMT

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி
26 Dec 2018 7:07 AM GMT

கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட எச்.ஐ.வி ரத்தம், முறையான சிகிச்சை அளிக்க கோரும் தம்பதி

விருதுநகர் அருகே அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.