நீங்கள் தேடியது "Gurkha"

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் - தமிழிசை
25 Jun 2019 12:29 PM GMT

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் - தமிழிசை

"தொலைநோக்கு பார்வையுடன் தி.மு.க. செயல்படவில்லை"

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...
21 Jun 2019 12:39 AM GMT

அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...

ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...
21 Jun 2019 12:23 AM GMT

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் குடிநீர் ஊரணியை தூய்மைபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு
20 Jun 2019 11:57 PM GMT

குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜு

குடிநீர் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
20 Jun 2019 11:43 PM GMT

21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது என்ற அதிர்ச்சி தகவலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
20 Jun 2019 10:20 PM GMT

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...

மதுரை விமான நிலையம் அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
20 Jun 2019 8:36 PM GMT

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது - தமிழிசை
20 Jun 2019 8:12 PM GMT

தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது - தமிழிசை

தண்ணீருக்காக தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது தேவையற்றது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி
19 Jun 2019 10:32 PM GMT

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் - ராஜேந்திர பாலாஜி

நீர்வளத்தை பாழ்படுத்தியது திமுக அரசு தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
19 Jun 2019 9:02 PM GMT

மருத்துவமனையில் குடிநீர் பிரச்னை இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

15 லட்ச ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.