தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - நாகை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
x
நாகை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.க்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்