நீங்கள் தேடியது "Govt Officials"

நிலம் பத்திர பதிவுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் - சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
31 July 2019 4:47 AM GMT

நிலம் பத்திர பதிவுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் - சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அறக்கட்டளைக்கு தானமாக பெற்ற நிலத்திற்கு பத்திர பதிவு செய்து தர 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...
24 Jun 2019 2:32 AM GMT

மழைநீர் வடிகாலில் விழுந்த இருசக்கர வாகனம்...

தண்டையார்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வழி தவறி மழை நீர் வடிகாலில் விழுந்தார்.

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
1 April 2019 11:39 AM GMT

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு

தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...
2 Jan 2019 6:01 AM GMT

வள்ளியூரில் புதரான பூங்காவை சீரமைக்கும் பணி துவக்கம்...

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பராமரிப்பின்றி காணப்பட்ட பூங்காவில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

குப்பை தொட்டி முன் கோலம் போட்ட நெல்லை மாநகராட்சி...
1 Oct 2018 10:42 PM GMT

குப்பை தொட்டி முன் கோலம் போட்ட நெல்லை மாநகராட்சி...

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 25 முதல் 30 இடங்களில் குப்பை தொட்டி முன் மாநகராட்சி அதிகாரிகளால் கோலம் போடப்படுகிறது.

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்
31 Aug 2018 10:59 AM GMT

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய பள்ளி கட்டடம் அமைத்து தரக் கோரி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
18 July 2018 4:16 PM GMT

புதிய பள்ளி கட்டடம் அமைத்து தரக் கோரி சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

சிவகங்கை அருகே புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி கிராம மக்கள் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
27 Jun 2018 1:14 PM GMT

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

நீலகிரி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு சுமார் 6 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்க்கப்பட்டது.