நீங்கள் தேடியது "Former Chief Minister"

(19/10/2020) ஆயுத எழுத்து -  ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?
19 Oct 2020 4:07 PM GMT

(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?

(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்? - சிறப்பு விருந்தினர்களாக : ஷேக் தாவூத், த.மா.மு.லீ // கண்ணதாசன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக

முன்னாள் முதல்வர் அண்ணா 112ஆவது பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை
15 Sep 2020 5:24 AM GMT

முன்னாள் முதல்வர் அண்ணா 112ஆவது பிறந்த நாள் - அண்ணா சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

திராவிட ஆட்சியை தொடங்கி வைத்து, தமிழகத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அண்ணாவின் 112-வது பிறந்த நாள்- உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை
15 Sep 2020 5:19 AM GMT

அண்ணாவின் 112-வது பிறந்த நாள்- உருவ படத்திற்கு முதலமைச்சர் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செய்தார்.

தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
28 Aug 2020 7:00 AM GMT

தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

(24/05/2020) ஆயுத எழுத்து -  நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?
24 May 2020 5:24 PM GMT

(24/05/2020) ஆயுத எழுத்து - நினைவு இல்லமாகும் ஜெ. வீடு : அவசியமா? அரசியலா?

சிறப்பு விருந்தினராக - ரமேஷ், மூத்த பத்திரிகையாளர்// தங்கதமிழ்ச்செல்வன், திமுக// லட்சுமணன், பத்திரிகையாளர்// புகழேந்தி, அதிமுக

ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர்
22 Feb 2020 12:55 PM GMT

ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாள் - ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதலமைச்சர்

ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரம் புனித சூசை நிலையத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மெரினா அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
3 Feb 2020 7:23 AM GMT

மெரினா அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுகவினர் கூட என்னை பார்க்க வருகிறார்கள் ஆனால் பழகியவர்கள் வருவதில்லை - மு.க.அழகிரி
30 Jan 2020 10:13 AM GMT

"அதிமுகவினர் கூட என்னை பார்க்க வருகிறார்கள் ஆனால் பழகியவர்கள் வருவதில்லை" - மு.க.அழகிரி

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்றார்.

ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற ஒரே தலைவர் யார்? - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு
15 Dec 2019 6:06 PM GMT

"ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற ஒரே தலைவர் யார்?" - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற மாற்று கட்சி தலைவர், தான் ஒருவராக தான் இருக்க முடியும் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
27 Aug 2019 9:29 AM GMT

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை - ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
30 Jan 2019 6:50 PM GMT

கருணாநிதி முழு உருவ வெண்கல சிலை - ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஈரோடு திரு.வி.க வீதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை தி.மு.க. தலைவர் ஸ்டாவின் திறந்து வைத்தார்.

இலங்கையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன்
16 July 2018 3:00 PM GMT

இலங்கையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன்

இலங்கையின் கண்டிப்குதியில், செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.