நீங்கள் தேடியது "Farmers Problem"

புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி
14 Jun 2019 8:00 PM GMT

புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி

புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்
8 Jun 2019 10:55 AM GMT

நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள் நள்ளிரவிலும் குடிநீருக்காக பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
22 May 2019 7:40 AM GMT

ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
20 May 2019 6:48 AM GMT

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் - ராமதாஸ்
3 April 2019 3:32 AM GMT

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் - ராமதாஸ்

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அரசு பணம் தருவதால் விவசாயிகள் பிரச்சனை தீராது - கே.எஸ்.அழகிரி
13 Feb 2019 1:57 PM GMT

அரசு பணம் தருவதால் விவசாயிகள் பிரச்சனை தீராது - கே.எஸ்.அழகிரி

மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதாலும் , மாநில அரசு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாலும் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்து விடாது எனதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கரும்பு இல்லாமல் ரசாயன உரம் கலந்து சர்க்கரை உற்பத்தி
3 Jan 2019 10:38 PM GMT

கரும்பு இல்லாமல் ரசாயன உரம் கலந்து சர்க்கரை உற்பத்தி

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரம் , அஸ்கா , ஆகியவற்றை கலப்படம் செய்து நாட்டு சக்கரை தயாரிப்பதாக விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

விளைநிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் : வாழை மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை
2 Dec 2018 6:47 AM GMT

விளைநிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் : வாழை மரங்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை

சத்தியமங்கலம் அருகே விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்குள்ள விளாமுன்டி வனப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.