மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் - ராமதாஸ்

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்