நீங்கள் தேடியது "Farm Loans"

வெள்ளைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு : கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி
31 July 2019 4:42 AM GMT

"வெள்ளைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு : கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி"

கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் வெள்ளைப்பூண்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு
4 Jun 2019 10:19 AM GMT

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருக்கிறது - விவசாயிகள் அதிருப்தி
27 May 2019 8:44 AM GMT

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருக்கிறது - விவசாயிகள் அதிருப்தி

காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பூஜ்ஜியத்துக்கு உள்ளே ராஜ்ஜியத்தை ஆள்வது யார்...? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி
9 April 2019 8:48 AM GMT

பூஜ்ஜியத்துக்கு உள்ளே ராஜ்ஜியத்தை ஆள்வது யார்...? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு - ஜி.கே.வாசன்
9 April 2019 7:06 AM GMT

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு" - ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் - தமிழிசை சவுந்தர‌ராஜன்
8 April 2019 8:29 PM GMT

"பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார்" - தமிழிசை சவுந்தர‌ராஜன்

பாஜக தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார் என்று தமிழக பா.ஜ.க தலைவரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர‌ராஜன் தெரிவித்துள்ளார்.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
25 Jan 2019 12:00 PM GMT

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
3 Jan 2019 6:48 AM GMT

பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் -  விவசாயிகள் வேதனை
7 Oct 2018 7:32 AM GMT

தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை

தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.