நீங்கள் தேடியது "Delhi Meeting"

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.
15 April 2020 2:21 AM GMT

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்
10 April 2020 4:32 PM GMT

"தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று" - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911 -ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
8 April 2020 5:01 PM GMT

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
3 April 2020 2:26 PM GMT

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்
20 Nov 2019 4:19 AM GMT

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்

டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.

பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்
1 July 2019 7:08 PM GMT

பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்

அ.தி.மு.க. ஜெண்டில்மேன் கட்சி என்றும் பா.ம.க.வுக்கு வழங்க வேண்டிய மாநிலங்களவை இடத்தை தருவோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் -  அமைச்சர் ஜெயக்குமார்
21 Jun 2019 8:54 AM GMT

"தமிழக நிதியை கேட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்" - அமைச்சர் ஜெயக்குமார்

டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்பதால், சட்ட அமைச்சருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.