நீங்கள் தேடியது "crossed"

சின்னத்தம்பியைக் காண குவியும் கூட்டம் : சிறுசிறு வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்...
10 Feb 2019 4:32 AM IST

சின்னத்தம்பியைக் காண குவியும் கூட்டம் : சிறுசிறு வியாபாரிகளுக்கு நல்ல வியாபாரம்...

சின்னத்தம்பி யானையை காட்டுக்கு அனுப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், அதை காண குவியும் கூட்டத்தால் சிறு வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர்.

கூடுதல் தலைமை வனப்பாதுகாவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...
8 Feb 2019 5:06 AM IST

கூடுதல் தலைமை வனப்பாதுகாவலரை முற்றுகையிட்ட கிராம மக்கள்...

சின்னத்தம்பி யானையை உடனடியாக பிடித்து செல்லவேண்டும் என கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வனப்பாதுகாவலர் வாகனத்தை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னதம்பியை பார்க்க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகை...
7 Feb 2019 1:56 AM IST

சின்னதம்பியை பார்க்க அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வருகை...

காட்டு யானை என்பதால் யாரும் சின்னதம்பியின் அருகே சென்று பார்க்க வேண்டாம் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சின்ன தம்பியை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி...
6 Feb 2019 2:16 AM IST

சின்ன தம்பியை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி...

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காட்டு யானை சின்ன தம்பியை அங்கிருந்து விரட்டும் வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையில் பலன் கிடைக்கவில்லை.

(29.01.2019) சின்ன தம்பி வரம்பு மீறியது யார்...?
29 Jan 2019 10:34 PM IST

(29.01.2019) சின்ன தம்பி வரம்பு மீறியது யார்...?

(29.01.2019) சின்ன தம்பி வரம்பு மீறியது யார்...?

சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும்
24 Dec 2018 1:18 PM IST

சிமெண்ட்டுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து குறையும்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக சிமெண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை  தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி
2 Nov 2018 1:11 AM IST

ஜி.எஸ்.டி. வரி வசூல்- ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது.

சாலையை கடந்து சென்ற கரடிகள் -  மக்கள் அச்சம்
9 Sept 2018 3:27 AM IST

சாலையை கடந்து சென்ற கரடிகள் - மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது