சாலையை கடந்து சென்ற கரடிகள் - மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
சாலையை கடந்து சென்ற கரடிகள் -  மக்கள் அச்சம்
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மூன்று கரடிகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  கோத்தகிரி அருகே உள்ள அரவேணு கேசலாடா பகுதியில் மூன்று கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் இருந்து வெளியே வந்து சாலையை கடந்து சென்றதை   கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்