சின்ன தம்பியை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி...

கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள காட்டு யானை சின்ன தம்பியை அங்கிருந்து விரட்டும் வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையில் பலன் கிடைக்கவில்லை.
சின்ன தம்பியை விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி...
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே,  கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு முள் புதரில் கடந்த 4 நான்கு நாட்களாக காட்டு யானை சின்னதம்பி முகாமிட்டுள்ளது. நேற்று அந்த பகுதியில் உள்ள செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வனத்துறை அதிகாரிகள் முற்றிலும் அளித்தனர். இதன் மூலம் யானை அங்கிருந்து நகரும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்  எங்கும் செல்லாமல் அருகில் உள்ள மற்றொரு முள்புதரை அது பயன்படுத்தி வருகிறது. இதனால் வனத்திற்குள் சின்னதம்பியை அனுப்பும் பணியில்  தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்