நீங்கள் தேடியது "Appointment of Governor"

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி
12 July 2019 12:12 PM GMT

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும், இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி
2 July 2019 6:56 PM GMT

பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2 July 2019 7:26 AM GMT

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களை இழிவாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
2 July 2019 5:08 AM GMT

"தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"மக்களின் பார்வை என்று தான் கருத்து பதிவிட்டிருந்தேன்"

கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
6 Jun 2019 12:17 PM GMT

கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
4 Jun 2019 10:14 AM GMT

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.