துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்