"தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"மக்களின் பார்வை என்று தான் கருத்து பதிவிட்டிருந்தேன்"
x
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அது தன்னுடைய சொந்த கருத்தல்ல என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  எந்த உள்நோக்கத்துடன் தான் கருத்து கூறவில்லை என்றும் மக்களின் பார்வை இது  என்று குறிப்பிட்டே கருத்து பதிவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்