பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
x
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார். ஊட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 5 புள்ளி 8 கோடி பேர் வேலையிழந்து உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்