நீங்கள் தேடியது "சிவகங்கை"

#Breaking|| கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்..நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி..நெஞ்சை உலுக்கும் சோகம்
21 Oct 2022 8:18 AM IST

#Breaking|| கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்..நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி..நெஞ்சை உலுக்கும் சோகம்

#Breaking|| கோர விபத்தில் 108 ஆம்புலன்ஸ்..நிறைமாத கர்ப்பிணியும் தாயும் பலி..நெஞ்சை உலுக்கும் சோகம்

தீவிர புயலாக மாறுகிறது நிவர் - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்
23 Nov 2020 6:06 PM IST

"தீவிர புயலாக மாறுகிறது நிவர்" - பாலச்சந்திரன், வானிலை ஆய்வு மையம்

தற்போது சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 25 ஆம் தேதி காரைக்காலுக்கும் மாலப்புரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(13/10/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வில் பிரபலங்கள் : வளர்ச்சியா? விளம்பரமா?
13 Oct 2020 10:00 PM IST

(13/10/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வில் பிரபலங்கள் : வளர்ச்சியா? விளம்பரமா?

(13/10/2020) ஆயுத எழுத்து - பா.ஜ.க.வில் பிரபலங்கள் : வளர்ச்சியா? விளம்பரமா? - சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // பாலபாரதி, சி.பி.எம் // நாராயணன், பாஜக // பரத், பத்திரிகையாளர்

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை - வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போது விபரீதம்
2 March 2020 1:09 PM IST

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை - வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போது விபரீதம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வங்கி ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு
19 Feb 2020 6:01 PM IST

மூடப்பட இருந்த அரசு பள்ளியின் புது தோற்றம் - 8 மாணவர்கள் படித்த நிலையில் இன்று 67 ஆக உயர்வு

தமிழக அரசால் மூடப்பட இருந்த பள்ளிகளில் ஒன்றாக இருந்த அரசு பள்ளி இன்று கிராம மக்களின் முயற்சியால் புது பொலிவு பெற்றுள்ளது.

சிவகங்கையில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலம் - கண்டுக்கொள்ளாத நகராட்சி ஊழியர்கள்
6 Feb 2020 5:02 PM IST

சிவகங்கையில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலம் - கண்டுக்கொள்ளாத நகராட்சி ஊழியர்கள்

சிவகங்கை மாவட்ட நகராட்சி வாயில் அருகில் கேட்பாரற்று கிடந்த ஆண் சடலத்தை நகராட்சி ஊழியர்கள் கண்டுகொள்ளாதது மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாய்வு பணி :அறிவியல் ரீதியாக விரைவில் தொடக்கம் - அமர்நாத்
20 Dec 2019 4:27 AM IST

"கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாய்வு பணி :அறிவியல் ரீதியாக விரைவில் தொடக்கம்" - அமர்நாத்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு குறித்த கலந்தாய்வில் மத்திய அரசு உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாமாவுக்கு ஓட்டு போடுங்க... - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்
15 Dec 2019 12:36 PM IST

"மாமாவுக்கு ஓட்டு போடுங்க..." - பிரான்ஸ் பெண்ணின் கலகலப்பு பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ளாட்சி தேர்தல் மனுதாக்கலின் போது 'மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க' என பிரான்ஸ் பெண் ஒருவர் பிரசாரம் செய்து கலகலப்பை ஏற்படுத்தினார்.

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்
17 Nov 2019 8:59 PM IST

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்

மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
2 Oct 2019 6:24 PM IST

கிராம உதவியாளர் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலர் பணி - ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

கொலையான கிராம உதவியாளரின் மகளுக்கு, கிராம நிர்வாக அலுவலராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

ஜீவசமாதி அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை - இருளப்பசாமி மனைவி
13 Sept 2019 2:10 PM IST

"ஜீவசமாதி அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை" - இருளப்பசாமி மனைவி

"ஜீவசமாதி முடிவுக்கு நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை"