அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயம்..பொதுமக்கள் அதிர்ச்சி - சிவகங்கையில் பரபரப்பு
- அரசு காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயம்..பொதுமக்கள் அதிர்ச்சி - சிவகங்கையில் பரபரப்பு
- சிவகங்கை அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்து 17 வயது சிறுமிகள் இருவர் மாயம்
- சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் காப்பகத்திலிருந்து சிறுமிகள் மாயமானதால் பரபரப்பு
- இரவு காவலர் பணியில் இல்லாதபோது சிறுமிகள் மாயமானதால் அதிர்ச்சி
- அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Next Story