"கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாய்வு பணி :அறிவியல் ரீதியாக விரைவில் தொடக்கம்" - அமர்நாத்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு குறித்த கலந்தாய்வில் மத்திய அரசு உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு குறித்த கலந்தாய்வில் மத்திய அரசு உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் கீழடி அகழாய்வு தொடர்பாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அவர், ஆறாம் கட்ட அகழாய்வு அறிவியல் ரீதியாக தொடங்க உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்