நீங்கள் தேடியது "கரூர்"

செல்போன் வெடித்து தீ விபத்து - வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் உயிரிழப்பு
10 Aug 2020 12:55 PM IST

செல்போன் வெடித்து தீ விபத்து - வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் உயிரிழப்பு

கரூர் அருகே வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தாய் மற்றும் மகன்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் அவலம் - கரூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த கோரிக்கை
11 Feb 2020 2:57 PM IST

போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் அவலம் - கரூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த கோரிக்கை

போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் கரூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்
9 Dec 2019 4:48 PM IST

சசிகலாவை விடுதலை செய்ய கோரி தேசிய நெடுஞ்சாலையில் வீச்சரிவாள் - கோடாரியுடன் ரகளை செய்த இளைஞர்

கரூர் அருகே இளைஞர் ஒருவர், வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
7 Nov 2019 9:17 AM IST

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி

கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

கரூர் இரட்டைக் கொலை வழக்கு : டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
2 Aug 2019 3:27 PM IST

கரூர் இரட்டைக் கொலை வழக்கு : டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கரூர் இரட்டை கொலை - 6 பேர் சரண்...
31 July 2019 1:50 PM IST

கரூர் இரட்டை கொலை - 6 பேர் சரண்...

கரூர் மாவட்டம் முதலைபட்டியில் தந்தை - மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 6 பேர் சரண் அடைந்துள்ளனர்.

மண்ணுளி பாம்பு விற்பனை... இருதரப்பினர் மோதல்...!
21 May 2019 2:26 PM IST

மண்ணுளி பாம்பு விற்பனை... இருதரப்பினர் மோதல்...!

கரூர் அருகே மண்ணுளி பாம்பு விற்பனை தகராறில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து - கமல் சர்ச்சை பேச்சு
14 May 2019 11:53 AM IST

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து - கமல் சர்ச்சை பேச்சு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.