JUSTIN | Tiruvannamalai Encroachment | திருவண்ணாமலை ஆக்கிரமிப்பு விவகாரம் | வெளியான அதிர்ச்சி தகவல்
“அண்ணாமலையார் மலையில் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்ற முடியவில்லை“/திருவண்ணாமலை ஆக்கிரமிப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழு/மலையில் உள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு/ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை - கண்காணிப்பு குழு/ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும் - கண்காணிப்பு குழு