திடீரென கேட்ட பயங்கர சத்தம்... | அதிர்ந்த பூமி... குலுங்கிய வீடுகள் | நடுங்கிய மக்கள்

Update: 2025-04-27 10:38 GMT

பயங்கர வெடி சத்தம் - வீடுகள் சேதம், மக்கள் அச்சம் .கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியில் சக்திவாய்ந்த வெடி வெடித்ததால் பரபரப்பு/வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதோடு, வெடிப்பின் போது சிதறிய கற்கள் வீட்டின் மீது விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி/கழிவறைக்கு குழி தோண்டிய போது, பாறை இருந்ததால் அதை தகர்க்க வைக்க சக்திவாய்ந்த வெடியை பயன்படுத்தியதாக தகவல்/சம்பவம் நடந்த இடத்தில் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த ஊத்தங்கரை போலீசார்/வெடியை வைத்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை 

Tags:    

மேலும் செய்திகள்