Sembarambakkam | தொடரும் கனமழை - செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை.. எடுக்கப்பட்ட புதிய முடிவு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை 500 கன அடியாக அதிகரிக்க முடிவு தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பை 500 கன அடியாக அதிகரிக்க முடிவு செம்பரம்பாக்கம் ஏரியில் 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 10 மணிக்கு உபரி நீர் திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்படவுள்ளது