Rishab Shetty | "தமிழ்நாட்லயும் இருக்கு.." -சாமி தரிசனம் செய்த பின் நடிகர் ரிஷப் ஷெட்டி சொன்ன விஷயம்

Update: 2025-10-19 06:44 GMT

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், காந்தார பட இயக்குனரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், Kantara Chapter 1 படம் விவசாயம், கிராம வாழ்கையை பிரதிபலித்ததால் மக்களுக்கு பிடித்திருப்பதாக கூறினார். தமிழ்நாட்டில் டப்பிங்காக வெளியாகிய அப்படம், பெரிய வெற்றி பெற்று இருப்பதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி எனவும் கூறியுள்ளார். பின்பு, அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்