கடல் சீற்றம் அதிகரிப்பு - ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம்
ராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது... இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், கடல் அரிப்பால் படகுகள் பாதிக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.