விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் சார்பு ஆய்வளரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், வரதட்சனைக் கொடுமை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் சார்பு ஆய்வளரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், வரதட்சனைக் கொடுமை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.