Kanyakumari |செம்பல்லி மீனை சாப்பிட்ட 40 பேருக்கு நேர்ந்த துயரம்.. அதிரவைக்கும் பகீர் காரணம்

Update: 2025-10-31 10:27 GMT

குமரி மாவட்டம் ஊரம்பு சந்தையில் வாங்கிய செம்பல்லி மீனை சமைத்து சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஊரம்பு சந்தையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்