கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்த விவசாயி | சாலையில் குவிந்த உறவினர்கள்

Update: 2025-04-27 10:10 GMT

திருச்சி மாவட்டம் முறிசி அருகே நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் விவசாயி உயிரிழந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்