வடகாட்டில் இருதரப்பு மோதல் எதிரொலி... பதற்றமான சூழலில் கோயில் தீர்த்த திருவிழா..
வடகாட்டில் இருதரப்பு மோதல் எதிரொலி... பதற்றமான சூழலில் கோயில் தீர்த்த திருவிழா... போலீஸ் குவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இருதரப்பு மோதல் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.