தர்மபுரி அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அரச மரத்தை வெட்டிய நிலையில், மரம் விழும்போது நூலிழையில் கார் தப்பிச் செல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
தர்மபுரி அருகே நள்ளிரவில் மர்ம நபர்கள் அரச மரத்தை வெட்டிய நிலையில், மரம் விழும்போது நூலிழையில் கார் தப்பிச் செல்லும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.