Chengalpattu | NH | திருச்சி - சென்னை NHல் கோரம்.. சிக்கிய 10 பயணிகள் - ஸ்தம்பித்த போக்குவரத்து
செங்கல்பட்டு அருகே விபத்தில் சிக்கிய தனியார் பேருந்துகள் - போக்குவரத்து பாதித்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட தனியார் சொகுசு பேருந்துகளால் போக்குவரத்து பாதித்தது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த 2 தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கியது.
இதில், 2 பேருந்துகளிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.