முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்

Update: 2025-05-23 06:38 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் அளித்த மனுவில், பணத்தை அபகரிக்கவும், ஜூலை 30-ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், எனவே எஸ்.பி வேலுமணிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்