Cuddalore | ஆறுகள் கடலில் கலக்கும் இடம்.. ஆர்ப்பரிக்கும் அலைகள் - பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள்

Update: 2025-10-26 09:26 GMT

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தென்பெண்ணை, கெடிலம், மணிமுக்தாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கடலில் கலக்கின்றன. முகத்துவாரப் பகுதியில் செந்நிற நீர் கடலில் கலக்கும் அற்புத பருந்து பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்