என் தம்பியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்றே முறையிட்டோம்“

Update: 2026-01-28 02:18 GMT

தன் தம்பியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்றே உள்துறை செயலாளர், முதலமைச்சர் தனிப்பிரிவு, டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளித்ததாக, பெரம்பலூர் அருகே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அழகு ராஜாவின் சகோதரி இந்திரா குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்