Coimbatore | Elephant Attack | எமனாக வந்த காட்டு யானை - பரிதாபமாக பலியான விவசாயி

Update: 2025-12-13 11:11 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையில் காட்டு யானை தாக்கி படுகாயம் அடைந்த விவசாய கூலி தொழிலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்