Chennai| கைது செய்ய முயற்சி.. விடாப்பிடியாய் போராடும் தூய்மைப் பணியாளர்கள்..அண்ணா சாலையில் பரபரப்பு
தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலையில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள், தற்போது ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...