chennai Protest || பதற்ற நிலையில் போராட்டம்.. மெரினாவை சூழ்ந்த போலீஸ்.. 50க்கும் மேற்பட்டோர் கைது

Update: 2025-12-30 13:11 GMT

தூய்மை பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை முதல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்