கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி ஆடு விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்கலாம்.
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி ஆடு விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்கலாம்.