#JUSTIN | Ulundurpettai | ``10 நாட்களாக பழிவாங்கிய பரிசோதகர்'' | கண்டக்டர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Update: 2025-04-09 13:59 GMT

விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி, கெடிலம் பகுதியில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் சண்முகம்/பேருந்தில் பயணிகள் குறைவாக இருப்பதாக கூறி, நடத்துனர் சுபாஸ் சந்திர போஸ் உடன் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதம்/திருநாவலூர் காவல் நிலையம் வரை விவகாரம் சென்ற நிலையில், இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்தனர்/இருந்தபோதும், நடத்துனர் சண்முகத்திற்கு 10 நாட்களாக பணி வழங்காமல் அதிகாரிகள் பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

Tags:    

மேலும் செய்திகள்