Karur Incident | எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் | கரூரில் பெரும் பரபரப்பு
கரூர் அருகே எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - பரபரப்பு
கொலையா?, தற்கொலையா? என போலீசார் விசாரணை
கரூர் அருகே முழுவதும் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டு இருப்பது,, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.