BREAKING || மதுரை அழகர் கோயில் வழக்கு - "இது தெய்வக்குற்றம்" - நீதிபதிகள்
"கோயிலை அரசு தனிப்பட்ட சொத்தாக கருதி முடிவெடுக்க முடியாது"/மதுரை அழகர் கோயில் உபரி நிதியில் வணிக நோக்கத்தில் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான அரசாணை ரத்து /மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு/அழகர் கோயில் நிதி ரூ.40 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை ரத்து /கள்ளழகர் கோயிலில் அறங்காவலர் குழு இல்லாமல் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது - நீதிபதிகள்/கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாக குறைந்துள்ளது. இது தெய்வக்குற்றம். வேலியே பயிரை மேய்ந்த கதையாகும் - நீதிபதிகள்