ஒரே நாளில் 220 ஆட்டோக்கள்..பறிமுதல்அதிரடியில் வட்டார போக்குவரத்து துறை..போராட்டத்தில் ஓட்டுநர்கள்

Update: 2025-05-06 07:49 GMT

திருவண்ணாமலையில், ஒரே நாளில் 220 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து, வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்