தமிழ்நாட்டில், ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் தேர்தல் ஸ்டண்ட் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில், ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் தேர்தல் ஸ்டண்ட் நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.